Friday, January 23, 2026

அன்புடையீர் வணக்கம் 🙏 23.01.2026 அன்று நமது சங்கத்தினை பேச்சு வார்த்தைக்கு அழைக்க கோரியும் சங்கம் இயங்க அலுவலக அறை கோரியும் மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகு அமைச்சர் மாண்புமிகு. எச்.டி.குமாரசாமி அவர்களின் கடிதத்தை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், சென்னை அவர்களை சந்தித்து அளிக்கப்பட்டது.

 



No comments:

Post a Comment