Saturday, March 14, 2026
அன்புடையீர் வணக்கம் 🙏 14.03.2026 அன்று நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு நமது தமிழ்நாடு மின்சார வாரிய ஜனதாதள தொழிலாளர் பொறியாளர் சங்கம் அழைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கலந்துக் கொண்டு நமது சங்க தலைவர்.திரு.M.மோகன் ஐயா அவர்கள், பொது செயலாளர்.முனைவர்.கு.செல்வராஜ் ஐயா அவர்கள், மாநில பொருளாளர்.திரு.கார்மேகண்ணன் ஐயா அவர்கள் ஊதிய உயர்வில் கையொப்பமிட்டனர். மேலும் தலைமை அலுவலக செயலாளர்.திரு.பழனி ஐயா மற்றும் வேலூர் மண்டல செயலாளர்.ந.ரஞ்சித் குமார் ஆகிய நானும் உடனிருந்த மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள்.
Subscribe to:
Posts (Atom)
-
-
-
DFC PANEL - 2025-2026 - ORDERS - ISSUED..pdf